ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மீதான

மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து

  • சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில் அதிகார வரம்பு மீறலில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.

சொத்துக்கள் முடக்கப்பட்ட நடவடிக்கையும் செல்லாது

-நீதிபதிகள் அதிரடி

Leave a Reply

Your email address will not be published.