அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 5வது நாளாக ஆலோசனை

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 5வது நாளாக ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதிவாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை

இன்றைய கூட்டத்தில் நாகை, மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்பு

தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது கூட்டம்

Leave a Reply

Your email address will not be published.