துர்நாற்றம் வீசுவதாக வாக்குவாதம்

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட மக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ரெட்டியார் பாளையத்தில் மீண்டும் விஷவாயு நாற்றம் அடிப்பதாக கூறி பொதுமக்கள் மறியல் புதுச்சேரி – விழுப்புரம்

Read more

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி

Read more

அருவிகளில் குளிக்கத் தடை

வெள்ளப்பெருக்கு-குற்றால அருவிகளில் குளிக்கத் தடை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய

Read more

ஜெகநாதர் ஆலய ரத்ன பந்தர் அறை திறப்பு

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலய ரத்ன பந்தர் அறை திறப்பு ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலய ரத்ன பந்தர் அறை 46

Read more

தமிழகத்திற்கான தண்ணீரை பெற்று தந்தது இயற்கை

தமிழ்நாட்டுக்கு நாளை முதல் 8,000 கன அடி காவிரி நீர் திறக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து

Read more

மாதம் ₹1000 திட்டத்தால் சாதனை: தமிழக அரசு

புதுமைப் பெண்’ திட்டத்தால், உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கையில் சாதித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேசிய அளவில், பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை

Read more

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா – முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் 3996 அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

Read more

இந்தியா கூட்டணியின் பலம் 87-ஆக

4 நியமன எம்.பி.க்கள் ஓய்வுபெற்றதை அடுத்து மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 86-ஆக குறைந்தது. பா.ஜ.க. உறுப்பினர்கள் 86 பேர் உள்பட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம்

Read more

CLAT 2025 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான, CLAT 2025 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு நாளை (ஜூலை 15) தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் ₹4000 (SC/ST -₹3500) விண்ணப்ப கட்டணமாக செலுத்தி,consortiumofnlus.ac.in

Read more

கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்

அரக்கோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் ரயிலில் அரிசி கடத்தப்படுவதாக

Read more