ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் மொபைலில் பாதுகாப்பு இணைப்புகளை உடனடியாக புதுப்பிக்குமாறு இந்திய கணினி அவசரகால பதில் குழு எச்சரித்துள்ளது.

Android 12, 12L, 13, 14க்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் மொபைலில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் கூறியுள்ளது.

இதனால், போன்கள் ஹேக் ஆகும் அபாயம் உள்ளதால், போன் செட்டிங்ஸில் சிஸ்டம் அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்து அப்டேட் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.