பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
BSP மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பை யாராலும் நிரப்ப முடியாது;
ஆம்ஸ்ட்ராங்கிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்;
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் கொலைகள் அதிகரித்துள்ளது;
பல அராஜகத்திற்கும், குற்றச்செயல்கள் நடைபெறும் இடமாக வட சென்னை மாறிக்கொண்டு இருக்கிறது;
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்”
-BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி-