நீதிபதி பவானி சுப்பராயன்

ஆம்ஸ்ட்ராங் நினைவாக நினைவிடம், மருத்துவமனை அமைக்க விரும்பினால் அரசை அணுகி உரிய அனுமதிகளை பெற வேண்டும்.

இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டுள்ளது. அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்” -நீதிபதி பவானி சுப்பராயன்

அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் -அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்

Leave a Reply

Your email address will not be published.