டெல்லியில் முதல் வழக்குப்பதிவு
புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் டெல்லியில் முதல் வழக்குப்பதிவு
டெல்லி ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வியாபாரம் செய்ததாக வழக்கு
பீகாரை சேர்ந்த தெருவோர வியாபாரி பங்கஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர் போலீசார்