ஊராட்சி தலைவரின் அதிகாரம் பறிப்பு!

தென்காசி மாவட்டம் ஆவுடையனூர் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதால், தலைவராக உள்ள குத்தாலிங்கம் என்பவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Read more

சவிதா கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள சவிதா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் கட்டணம் செலுத்திய நிலையில் பணம் செலுத்தவில்லை என கல்லூரி நிர்வாகம் கூறியதால் ஆத்திரம்

Read more

சென்னை மாநகரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில்

சென்னை மாநகரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்ற முத்தையா என்பவரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி

Read more

செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார் ஜூன் 11ல் தொடங்கி வெவ்வேறு தேதிகளில் 4 நாள்கள் நடக்கும் கூட்டம் ஜூன் 19ல்

Read more

இன்று காலை 7.30 மணி அளவில் முதல் படகு புறப்படுகிறது

விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு அனுமதி இன்று காலை 7.30 மணி அளவில் முதல் படகு புறப்படுகிறது மெட்டல் டிடெக்டர் கருவி

Read more