செய்திகள் தமிழகம் செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சச்சின் (7), பார்வதி (56) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் admin 2 years ago 0
செய்திகள் தமிழகம் சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி admin 2 years ago 0
செய்திகள் தமிழகம் கன்னியாகுமரி கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவளம், கீழமணக்குடி, மேல் மணக்குடி கிராமங்களை சேர்ந்த 5000 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. admin 2 years ago 0
இந்தியா தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை admin 2 years ago 0