சென்னை மாநகராட்சியில் ஜூலை மாதத்தில் தெருநாய்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
Month: June 2024
கஞ்சா கடத்திய வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட 2 கிலோ கஞ்சாவை சுப்புராஜ் என்பவருக்கு...
24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் எந்த குளறுபடிகளும் இல்லை: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 24 லட்சம் மாணவர்கள் எழுதிய...
குவைத் தீ விபத்து தொடர்பாக கேரள மாநில அமைச்சரவை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்...
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியா? – பா.ம.க. ஆலோசனை விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ம.க. ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. திண்டிவனம்...
நீலகிரி குன்னூர் ஜிம்கானா கோல்ப் விளையாட்டு மைதானத்தில் வன பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு மாடு கூட்டம் மைதானத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தன. இக்கூட்டத்தில்...
சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் மோப்ப...
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன். அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சேலம் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை சேலம் மாநகராட்சி மேயர், சேலம் மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்!..
பெரம்பலூரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை ஒட்டி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள்...
