Month: June 2024

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு முகமை...
தமிழ்நாட்டில் 44 பின்தங்கிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 308 பேருக்கு தொகுப்பூதியம் உயர்த்தி...
“திருப்பதி கோயில் பிரசாதம் விலை ஏற்றப்படாது” ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோயில் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. இனி கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தரமானதாகவும், விலை...
பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக உள்ள பி.கே.மிஸ்ரா அப்பதவியில் தொடர்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல், அப்பதவியில் தொடர்கிறார் பிரதமர் அலுவலகத்தில்...
இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம். பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன்...
ஐதராபாத்தில் டேட்டிங் ஆப் மூலம் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி, 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை வலையில் சிக்கிய தொழிலதிபர்களை,...
அண்ணா உணவகத் திட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார். ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்ற பின் அண்ணா உணவகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்....
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு 17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது பெங்களூரு நீதிமன்றம்....
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியின் அபுலியாவிற்கு விமானம் மூலம் புறப்பட்டார்