இந்தியர்களை சந்தித்தார் இந்திய தூதர்

குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை சந்தித்தார் இந்திய தூதர் அல்-கபீர், பர்வானியா, அதான் ஆகிய மருத்துவமனைகளுக்கு நேரில் சென்ற

Read more

கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய ஆலைக்கு அபராதம்

ஆம்பூர் அருகே கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய தோல் ஆலைக்கு ரூ.2.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலையை மூடவும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையிலான குழுவினர் உத்தரவிட்டுள்ளனர்.

Read more

தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது

தென்காசி அருகே இலத்தூர் ரவுண்டானா வில் தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுமியை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தனது

Read more

5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

நாக்பூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு மராட்டிய மாநிலம் நாக்பூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த

Read more

நீட் தேர்வு குளறுபடி – நிச்சயம் நடவடிக்கை

“நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம்” குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

Read more

ஜெயக்குமாரின் தோட்டத்தில் மீண்டும் ஆய்வு

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு கரைச்சுத்து புதூரில் உள்ள ஜெயக்குமாரின் தோட்டத்தில் மீண்டும் ஆய்வு சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐ.ஜி.அன்பு, மாவட்ட

Read more

சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்.

இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது – சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார். இசையை திரித்தாலோ,

Read more

தனுஷுக்கு எதிரான வழக்கில் சமரசம்

வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக நடிகர் தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இரு தரப்பிற்கிடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம் போயஸ்

Read more

குவைத் தீ விபத்து – விஜய் இரங்கல்

குவைத் தீ விபத்து – தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்

Read more