கம்யூனிஸ்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்
நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில்ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் பெண்ணின் உறவினர்கள் ஆத்திரம்.கம்யூனிஸ்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
Read moreநெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில்ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் பெண்ணின் உறவினர்கள் ஆத்திரம்.கம்யூனிஸ்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
Read moreவிருதுநகர் சொக்கநாதன் புத்தூரில் சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய செந்திமயில் என்ற பெண் உயிரிழப்பு!..
Read moreதிருப்பத்தூரில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை பிடிக்க ஓசூரில் இருந்து விரைந்துள்ளது மருத்துவக்குழு.மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க, துப்பாக்கியுடன் கால்நடை மருத்துவர்கள் விரைந்துள்ளனர்.சம்பவ இடத்தில் மாவட்ட
Read moreகுவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடல்களுக்கு
Read moreசிம் கார்டுகளுக்கு கட்டுப்பாடு விதிக்க TRAI முடிவு செய்துள்ளதாக பரவும் செய்தி தவறானது: டிராய் அறிவிப்பு Dual SIM பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஏதேனும் ஒரு SIM கார்ட்-ஐ
Read moreஜம்மு ரியாசி பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 50 பேரை கைது செய்துள்ளது காவல் துறை.
Read moreஇந்தியாவின் சோலார் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்துள்ள நாகாஸ்திரா -1 என்ற loitering munitions இந்திய இராணுவம் பெற்றுள்ளது. 480 ட்ரோன்களை இராணுவம் பெற்றுள்ளது.
Read moreசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு..!! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க
Read moreகிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தினார்.
Read moreஹைதராபாத் – அயோத்தி இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுத்தம்! பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவையை தொடங்கிய இரண்டே மாதங்களில் நிறுத்துவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்
Read more