அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து சமுகத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து அனைவரும் சமம் என்ற சமத்துவ அடிப்படையில் அதிமுக பயணிக்கிறது; ஒரு சாதியின் கீழ் அதிமுக

Read more

பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுவார்

வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார் பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுவார் என்று ராகுல் காந்தி தெரிவித்து அனைவரும் ஆதரவு தருமாறு கூறினார்.

Read more

எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

மேகதாது அணை பற்றி தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சோமண்ணா பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

Read more

சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு

சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு மாநகர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள டோக்கன் வழங்கப்படுகிறது. மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல்

Read more

செயின் பறித்த அதிர்ச்சி வீடியோ

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது செயின் பறித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது தூத்துக்குடி அருகே சிப்காட் மேம்பாலம் அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது

Read more

ஆளுநர் ரவி

பிரமாணர்களால் கல்வி கற்றுத் தரப்பட்டது: ஆளுநர் ரவி கல்வி கற்றுத் தருவதை புண்ணியம் என அப்போது கருதப்பட்டது. இதனால் கல்வி கற்பிப்பதை அன்று அவர்கள் வணிகமாகக் கருதவில்லை.

Read more

ஆளுநர் ஆர்.என்.ரவி

சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் கல்லறைகளில் வெறும் பூக்கள் வைப்பதால் ஒன்றும் இல்லை சுதந்திர போராட்ட தியாகிகள் ஜாதி தலைவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்

Read more

திருநெல்வேலி மாஞ்சோலை மக்கள் கோரிக்கை.

கருணை காட்டுங்கள் முதல்வரே!: மாஞ்சோலை மக்கள் இந்த நிமிடம் வரை தமிழக அரசு ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் காத்திருக்கிறோம். ஜூன் 14ஆம்

Read more

நான் முதல்வன் திட்டத்தின்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Read more

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு, நடந்தது என்ன? காஞ்சிபுரம் விஷ்ணுகாந்தி காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்துபவர் டில்லி ராணி. இவர்

Read more