துணை காவலர் ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் தற்கொலை.

சென்னை பட்டினபாக்கம் காவலர் குடியிருப்பில் துணை காவலர் ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் தற்கொலை.குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ள நிலையில் போலீசார்

Read more

கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தாமரைக் குளத்தில் ராமசந்திரன் (48) கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி

Read more

டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்:

தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்: உரிமையாளர், பயிற்சியாளர் கைது

Read more

விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு

விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்

Read more

சென்னையில் பெண் மீது மாடு முட்டிய சம்பவம்’

சென்னையில் பெண் மீது மாடு முட்டிய சம்பவம்’பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில்,2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

Read more

திருப்பூர் வட மாநில இளைஞர்கள் மோதல்

திருப்பூர் வட மாநில இளைஞர்கள் மோதல்திருப்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் ஏற வந்த வடமாநில இளைஞர்கள் இருகுழுவாக பிரிந்து திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் .

Read more

கலீல் முகமது மாயமான பாம்பனை மீனவர் நிலை

ராமநாதபுரம் மீன்பிடிக்க சென்றபோது மாயமான பாம்பனைச் சேர்ந்த கலீல் முகமது என்ற மீனவர் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில், கலீல் முகமதுவை தீவிரமாக தேட வலியுறுத்தியும், உயிரிழந்த

Read more

30 வயதான பெண் யானை உயிரிழந்தது

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை பகுதியில் உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழந்தது. வயது முதிர்வு, எலும்பு முறிவால் உள்காயம் ஏற்பட்டு யானை உயிரிழந்ததாக பிரேத

Read more

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தீ விபத்து

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தள தங்கும் அறையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில்

Read more

அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ்

மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார் மத்திய ரயில்வே துறை .

Read more