கள்ளச்சாராய விவகாரம் சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழக அரசு ஆணை கள்ளச்சாராய விவகாரத்தை தீர விசாரிக்கவும், மேல் நடவடிக்கைக்காகவும் சிபிசிஐடி விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை

Read more

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. இஸ்லாமபாத், ராவல்பிண்டி, பெஷாவர், வஸ்ரிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது

Read more

பீகார் – நாளந்தா பல்கலைக்கழகத்தில் ரூ.1,700 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

திறப்பு விழாவிற்குப் பின்பு, நாளந்தாவின் பழங்கால இடிபாடுகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்

Read more

கள்ளச்சாராய மரண சம்பவம், சமூகத்துக்கு எதை காட்டுகிறது?

ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் கள்ளக்குறிச்சியில்… ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் கள்ளக்குறிச்சியில் ஆறுதல், போட்டி போட்டு நிவாரணம் அறிவிப்பு. ஒட்டு மொத்த மீடியாக்களும் கள்ளக்குறிச்சியில்…

Read more

கரூர் எம்.பி ஜோதிமணி!..

செந்தில் பாலாஜிக்கு நன்றி! இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி அவர்களால் பங்கேற்க முடியவில்லை என்றாலும் 2019இல் அவர் உருவாக்கிய அந்த படை இந்த தேர்தலிலும் உதவியது

Read more

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய உள்ளோம்; சாலையோரம் வசிக்கும் மக்கள், கைவிடப்பட்ட முதியோர் உள்ளிட்டோர்கள் இந்த திட்டத்தின்

Read more

தேசிய தேர்வு முகமையின் ஜெனரல் இயக்குநர் சுபோத் குமாருக்கு மத்திய கல்வி அமைச்சகம் சம்மன்!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்துள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Read more

கடுமையான வெப்பம் காரணமாக டெல்லியில் 5 பேர் உயிரிழப்பு

டெல்லியில் வெயில் கொளுத்தி வருகிறது. கடுமையான வெப்பம் காரணமாக டெல்லியில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்

Read more

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர்

பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொன்றனர்.சோபோரின் ஹடிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்திய ராணுவம், போலீஸ்

Read more