Month: June 2024

கன்னியாகுமரி சுசீந்திரம் பிள்ளையார்புரத்தில் ஜெசி சார்லஸ் (62) என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார்...
சென்னை அடுத்த மாங்காட்டில் 11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் முன்பு நின்றிருந்த சிறுவன் துஜேஷை ராட்வைலர்...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷச் சாராய வியாபாரி முத்துவை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். கச்சராபாளையம் காவல்...
தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் கேட்டமைன் என்ற போதைப்பொருளின் சர்வதேச...
எஸ்.ஆர்.எம். ஹோட்டல் விவகாரத்தில், தமிழக சுற்றுலா துறையின் உத்தரவு ரத்துஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது...
கெஜ்ரிவால் ஜாமினை எதிர்த்து அமலக்கத்துறை தொடர்ந்த மனு மீதான உத்தரவு பிறப்பிக்கும் வரை கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய விசாரணை நீதிமன்ற உத்தரவை இடைக்காலமாக...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடக்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோடநாட்டில்...