மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை

கன்னியாகுமரி சுசீந்திரம் பிள்ளையார்புரத்தில் ஜெசி சார்லஸ் (62) என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Read more

மாங்காட்டில் 11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்தது

சென்னை அடுத்த மாங்காட்டில் 11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் முன்பு நின்றிருந்த சிறுவன் துஜேஷை ராட்வைலர் ராய் கடித்துக் குதறியுள்ளது.

Read more

சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷச் சாராய வியாபாரி முத்துவை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். கச்சராபாளையம் காவல் நிலையத்தில் வைத்து முத்துவிடம்

Read more

ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் கேட்டமைன் என்ற போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி

Read more

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது

எஸ்.ஆர்.எம். ஹோட்டல் விவகாரத்தில், தமிழக சுற்றுலா துறையின் உத்தரவு ரத்துஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது என்ற சுற்றுலா துறையின்

Read more

கெஜ்ரிவால் ஜாமினை எதிர்த்து அமலக்கத்துறை

கெஜ்ரிவால் ஜாமினை எதிர்த்து அமலக்கத்துறை தொடர்ந்த மனு மீதான உத்தரவு பிறப்பிக்கும் வரை கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய விசாரணை நீதிமன்ற உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைத்தது டெல்லி

Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்டர்போல் உதவியுடன் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடக்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோடநாட்டில் சம்பவம் நடந்தபோது வெளிநாட்டு

Read more

அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வுக்கு ஜூலை 7 முதல் விண்ணப்பிக்கலாம்

அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வுக்கு ஜூலை 7 முதல் விண்ணப்பிக்கலாம்! அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வுக்கு ஜூலை 7 முதல் ஜூலை

Read more

விஷ சாராயத்தால் உயிரழந்தோர் குடும்பங்களை நேரில் சந்தித்து முதல்கட்டமாக ஒரு லட்ச ரூபாயும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தருவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குறுதி

Read more