துணை சபாநாயகர் பதவி

துணை சபாநாயகர் பதவி: எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வலியுறுத்தல் மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

Read more

டெல்லி ஐகோர்ட் உத்தரவு

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதித்த தடை தொடரும்: விசாரணை நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமின் மீதான இடைக்கால தடை தொடரும் என டெல்லி

Read more

ஈபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக பிரமுகர் கள்ளசாராய விவகாரத்தில் ஈடுபட்டார் என்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் பின்பு

Read more

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழுவின்

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

Read more

வந்தே பாரத் சிறப்பு ரயில்

நாளை முதல் செவ்வாய் கிழமை தவித்து மற்ற நாட்களில் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை முதல் ஜூலை

Read more

பாமக நிறுவனர் ராமதாஸ்

மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவதுதான் சமூக நீதி. அதை மதித்து கால்நடை மருத்துவர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான கால்நடை

Read more

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் விளக்கம்

திருநெல்வேலி மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருநெல்வேலி

Read more

வந்தே பாரத் சிறப்பு ரயில்

நாளை முதல் செவ்வாய் கிழமை தவித்து மற்ற நாட்களில் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை முதல் ஜூலை

Read more

எச்சில் இலையில் உருண்டு வழிபாடு

எச்சில் இலையில் உருண்டு வழிபாடு வழக்கில் தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ் வழியில் பயின்ற அர்ச்சகர் மேல்முறையீடு செய்துள்ளார். தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்

Read more

இந்து கோயிலில் சாய் பாபா சிலைகளை

இந்து கோயிலில் சாய் பாபா சிலைகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள சாய் பாபா

Read more