Month: June 2024

அவசரநிலை பிரகடனம் இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட கட்டம் என்று பாஜக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 1975இல் இதேநாளில் அவசரநிலை பிரகடனம் செய்த...
விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 112 பேரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெறும் சிபிசிஐடி போலீசார்.
உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது எதிர்பாராத வகையில் உயிரிழக்கும் மற்றும் காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்தது தமிழ்நாடு அரசு குண்டுவெடிப்பு தாக்குதல்,...
தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய...
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு நிறுவனமான TCCL நிறுவனத்தால் உண்டான குரோமியம் கலந்த 2.2 லட்சம் டன் நச்சுக் கழிவுகளை இடைக்காலமாக பாதுகாப்பாக மூடும்...
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கருவறையில் மழைநீர் ஒழுகுவதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார் கோயில் கட்டுமானத்தில் அலட்சியமாக இருப்பதாக...
மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் 40 பேர் பதவியேற்று வருகின்றனர். அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி திருவள்ளூர் எம்.பி.யாக சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக்...
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78,000 புள்ளிகளை தாண்டி சாதனை காலையில் இருந்து உயர்வுடன் காணப்பட்ட மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மருந்து எதிர்ப்பு நோய்க்கிருமிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ஐ.ஐ.டி & நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வகம்...