Day: June 30, 2024

கர்நாடகா ஹாவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்
எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ்...
சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெறும் 100 வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும்...
“தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, ஒரு நாளும் எடப்பாடி உண்ணாவிரதம் இருந்ததில்லை”முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கடும் தாக்கு!...
மணிப்பூரில் முன்பைவிட, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது அதிகரித்துள்ளதாக இரோம் ஷர்மிளா வேதனையுடன் கூறியுள்ளார். மணிப்பூரின் இயற்கை & கனிம வளங்களை கார்ப்பரேட்களுக்குக்...
பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. வருவாய் துறை தற்போது முழுமையாக...
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஒலிம்பிக் சைக்கிள் ஓடுபாதை தளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பேசிய அவர், “தமிழ்நாடு...
நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் கைதாகி சிறையில் உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி அம்மாநில...
நாடு முழுவதும் எழும் எதிர்ப்பு காரணமாக, ‘நீட்’ தேர்வு நிச்சயம் விலக்கப்படும் என்று, மாநிலங்களவை திமுக குழுத்தலைவர் திருச்சி சிவா நம்பிக்கை தெரிவித்தார்....