தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை தேட 5 தனிப்படை

தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை தேட 5 தனிப்படைகளை அமைத்தது சிபிசிஐடி!

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புகாரில் முன்ஜாமின் மனு தள்ளுபடியானதால், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்

தமிழ்நாட்டில் 2 தனிப்படைகளும், வெளிமாநிலத்தில் 3 தனிப்படைகளும் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.