மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 60 காவலர்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.