பாஜக தமிழிசை சவுந்தரராஜன்

அவசரநிலை பிரகடனம் இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட கட்டம் என்று பாஜக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

1975இல் இதேநாளில் அவசரநிலை பிரகடனம் செய்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்று அவசரநிலை பிரகடனம் குறித்து பாஜக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.