தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையில் இருந்து சென்ற 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

கைதான 10 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.