2023-24-ல் சிறைவாசிகளுக்கான தொலைபேசி வசதி
சிறைவாசிகள் உறவினர்களிடம் பேச விரைவில் காணொலி தொலைபேசி வசதி அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
2023-24-ல் சிறைவாசிகளுக்கான தொலைபேசி வசதி அழைப்பு மாதம் 10 முறை என உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.