திருவண்ணாமலை மாவட்டம் ஒண்ணுபுரம் பிரிவு கீழ் நகர் கிராமத்தில் திருமதி அமுதா என்பவரின் தொழிற்சாலைக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கும் பொருட்டு புதிய மின் மாற்றி கீழ் நகர் SS 11/100 KVA ஆரணி கோட்ட செயற்பொறியாளர் ரவி அவர்கள் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஒண்ணுபுரம் பிரிவு கீழ் நகர் கிராமத்தில் திருமதி அமுதா என்பவரின் தொழிற்சாலைக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கும் பொருட்டு புதிய மின் மாற்றி கீழ் நகர் SS 11/100 KVA ஆரணி கோட்ட செயற்பொறியாளர் ரவி அவர்கள் துவக்கி வைத்தார்.
