வனத்துறையினர் ‘‘ஸ்மார்ட் வேலி’’ அமைத்து வருகின்றனர்

கோவை
வால்பாறை பகுதியில் மனித-வன விலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் ‘‘ஸ்மார்ட் வேலி’’ அமைத்து வருகின்றனர். கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி 2 வனப்பகுதிகள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வனவில்ங்குகள் வனப்பகுத்யைவிட்டு வெளியேறி மனிதர்களை தாக்கி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.