சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக ஜூன் 25 வரை நீட்டிப்பு

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி காவல் 40வது முறையாக நீட்டிப்பு

Leave a Reply

Your email address will not be published.