தலைவர்கள் சிலை – நாடாளுமன்றத்தில் புதிய பூங்கா

பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்ட விவகாரம்

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டு, பூங்கா அமைப்பு

`பிரேர்னா ஸ்தல்’ எனும் புதிய பூங்காவை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார்

மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.