பிச்சிப்பூ கிலோ ரூ.2,800 விற்பனை

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2,800 விற்பனை

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2,800 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. சுபமுகூர்த்த தினம் என்பதால் தோவாளை மலர் சந்தையில் மல்லிகை, பிச்சிப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை இன்று 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.