விருதுநகர் சொக்கநாதன் புத்தூரில் சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய செந்திமயில் என்ற பெண் உயிரிழப்பு!..
Day: June 15, 2024
திருப்பத்தூரில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை பிடிக்க ஓசூரில் இருந்து விரைந்துள்ளது மருத்துவக்குழு.மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க, துப்பாக்கியுடன் கால்நடை மருத்துவர்கள்...
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி...
சிம் கார்டுகளுக்கு கட்டுப்பாடு விதிக்க TRAI முடிவு செய்துள்ளதாக பரவும் செய்தி தவறானது: டிராய் அறிவிப்பு Dual SIM பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஏதேனும்...
ஜம்மு ரியாசி பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 50 பேரை கைது செய்துள்ளது காவல் துறை.
இந்தியாவின் சோலார் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்துள்ள நாகாஸ்திரா -1 என்ற loitering munitions இந்திய இராணுவம் பெற்றுள்ளது. 480 ட்ரோன்களை இராணுவம் பெற்றுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு..!! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி...
