போதைப் பொருள் – ரஷ்ய நாட்டவர்கள் கைது!..

திருவண்ணாமலையில் போதை பொருள் விவகாரத்தில் ரஷ்யாவை சேர்ந்த இருவர் கைது

239 கிராம் அளவிலான டிஎம்டி, சைலோ, சைபின் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல்

அமனிடா மஸ்காரியா, அயாஹுஸ்கா, கம்போ(தவளை விஷம்) ஆகியவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பயன்படுத்த முயன்றது தெரிய வந்துள்ளது

திருவண்ணாமலையில் வரும் 15 முதல் 17ம் தேதி வரை வரும் நடக்கும் கூட்டம் ஒன்றில் இந்த போதைப் பொருளை பயன்படுத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது

இவர்கள் ரிஷிகேஷ், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் இது போன்ற அயாஹுஸ்கா செர்மனி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்

மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு

Leave a Reply

Your email address will not be published.