குவைத் தீ விபத்து: கேரள அமைச்சரவை ஆலோசனை

 குவைத் தீ விபத்து தொடர்பாக கேரள மாநில அமைச்சரவை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தோர் உடல்களை பெறுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.