குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை
பெரம்பலூரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை ஒட்டி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
பெரம்பலூரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை ஒட்டி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்