செய்திகள் தமிழகம் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர் admin 2 years ago (Last updated: 2 years ago) 0 comments திருவண்ணாமலைசெய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மோனிஷா(20), சிறுவஞ்சிபட்டு கிராமத்தை சேர்ந்த ராஜி(40) ஆகியோர் பலியாகியுள்ளனர். About the Author admin Administrator Visit Website View All Posts Post navigation Previous: செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சச்சின் (7), பார்வதி (56) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்Next: குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.