நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திசையன்விளை அருகே உள்ள ஜெயக்குமாரின் தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஆய்வு. மே 4-ல் நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published.