“வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்“

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுநாள் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும்

24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தல் – மின்சார வாரியம் அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published.