விகராபாத் மாவட்டத்தில் உள்ள கோடங்கலில் முதல்வர் ரேவந்த் ரெட்டி வாக்களித்தார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
Month: May 2024
நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் துன்புறுத்தப்பட்டு கொலையா?.. பரபரப்பு தகவல் நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங்...
நீர் நிரம்பி காணப்படும் சிட்ரபாக்கம் தடுப்பணை: ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் அப்பகுதி...
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,072 கனஅடியில் இருந்து 1,572 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 முதல் 14 வரை...
சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய...
மதுரை மாவட்டம் பாண்டிகோவில் ரிங்ரோடு சாலையில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க...
பூமி அதிவேகமாகச் சுழன்றாலும் நாம் ஏன் தூக்கி வீசப்படுவதில்லை பிரபஞ்சத்தின் வழியான ஒரு அற்புதமான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும் கப்பல் இந்த...
4ம் கட்ட மக்களவைத் தேர்தல் : 9 மணி நேர நிலவரப்படி 10.35% வாக்குப்பதிவு 4ம் கட்ட மக்களவைத் தேர்தல் – 9...
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாக்கு செலுத்தினார் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
கூடலூர் மாவட்டத்தில் கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம் புதிய யானை வழித்தடத்தை திரும்பப் பெறக் கோரி வணிக நிறுவனம், வீடுகள் முன்...
