கும்பகோணம்150 அடி நீள நிழல் வலை அமைப்பு

வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிறுத்தம் பகுதியில் நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.

Read more

I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும்

I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி ஆர்ஜேடி, காங்கிரஸ் அல்லது I.N.D.I.A. கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாவது உறுதி என பிரதமர்

Read more

காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்

நவீன தீயணைப்பு கருவிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. காட்டு தீ பரவுவதை தடுப்பதை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில

Read more

சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள்

Read more

ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான். 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஹம்மது நபில் (17), கல்லூரியில் சேர விண்ணப்பம்

Read more

ஆம்பூர் பைபாஸ் சாலையில் மதுபோதை டிரைவரால் தறிகெட்டு ஓடிய கார்

ஆம்பூர் பைபாஸ் சாலையில் நேற்று மாலை பைக் விற்பனை கடைக்குள் கார் புகுந்ததில் அப்பகுதியில் இருந்த ஒரு ஆட்டோ மற்றும் இரண்டு பைக்குகள் சேதமடைந்தன.ஆம்பூர் பைபாஸ் சாலையில்

Read more

அணைக்கட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

அணைக்கட்டு அருகே பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் நேற்று அல்லேரி சுற்றியுள்ள மலை

Read more

திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி

கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு கடல் பகுதியில் கப்பல் மீது மீன்பிடி படகு மோதிய விபத்தில் 2 மீனவர்கள் பலியாகினர். லட்சத்தீவில் இருந்து சாவக்காடு பகுதிக்கு

Read more

முருகன் கோயில் வளாகத்தில் மருத்துவ மையம்

பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் மருத்துவ மையம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக வள்ளிக்குகை அருகே மருத்துவ மையம் செயல்பட்டு

Read more

ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. குளத்தூர் அருகே கலைஞானபுரம் கடற்பகுதி வழியே இலங்கைக்கு பீடி

Read more