Month: May 2024

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2740 கோழிகள் உயிரிழப்பு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2740 கோழிகள்...
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிவதால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிவதால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. வேலைக்கு ஆட்கள் தேவை...
இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கிய...
மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை...
கர்நாடகா கோலார் மாவட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 3 மாத குழந்தையை விற்ற தந்தை கர்நாடகா கோலார் மாவட்டத்தில் வாங்கிய கடனை...
ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.ராமேஸ்வரம் தீவில் மழைக்காலங்களில் கடல் நீர்மட்டம் உயர்வதால் தனுஷ்கோடி...
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள...
கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். கோடை வெப்ப அலையிலிருந்து...
அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை என்று கவர்னர் மாளிகை விளக்கம்! தமிழ்நாடு கவர்னர் அவர்களால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர்...