3 மையங்களில் மொத்தமாக 321 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை

சென்னையில் வாக்கு எண்ணும் 3 மையங்களில் மொத்தமாக 321 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 922 சிசிடிவி

Read more

சிகிச்சைக்கு வந்த தாயை மகளே தூக்கி சென்ற சம்பவம்

ஈரோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தாயை மகளே தூக்கி சென்ற சம்பவம்: அதிகாரி விசாரணை காயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தாயை மகளே தூக்கி சென்ற சம்பவம்

Read more

2வது ராணுவ உளவு செயற்கைகோள் விரைவில் ஏவ வடகொரியா திட்டம்

தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனாவின் முத்தரப்பு உச்சிமாநாடு நேற்று நடைபெற்றது. முன்னதாக வடகொரியா அடுத்த வாரம் செயற்கைகோள் ராக்கெட் ஏவுதற்காக திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக

Read more

அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட 38கிலோ வெள்ளி

எளாவூர் பகுதியில் அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட 38கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது தமிழக ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்

Read more

ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்

ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டவண்ணம் உள்ளனர். மேலும் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த

Read more

ஈஷா அறக்கட்டளை சார்பில் மின்தகன மேடை

ஈஷா அறக்கட்டளை சார்பில் மின்தகன மேடை அமைப்பதை எதிர்த்து வழக்கு கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை அமைப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Read more

இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில்

இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை அயர்லாந்து தனிநாடாக அங்கீகரித்தது. சர்வதேச நீதிமன்ற

Read more

அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து

முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எஸ்ஐடி மனு அளிக்கப்பட்டுள்ளது. பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு சிறப்பு புலனாய்வு

Read more

புகாரின் அடிப்படையில் 4 பேரிடம் விசாரணை

சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

முதியவர் கொலை வழக்கு: ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் முதியவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சத்தியசீலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது

Read more