பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது

சன்ரைசர்ஸ் ஹைதரபாத்3வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஹைதரபாத். குஜராத்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

Read more

9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல்

Read more

ஸ்பெயின் அனுமதி மறுப்பு

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற

Read more

பிரதமர் மோடி

தென் இந்தியாவில் உ.பி மக்களையும், மொழியையும் இழிவுபடுத்தி வாக்கு சேகரிக்கிறார்கள் : பிரதமர் மோடி தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 130 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், உ.பி.யில்

Read more

நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு

ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு

Read more

ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்

அடையாறு மண்டலத்தில், திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிர்ப்புறம் சாலையில் உள்ள தீவுப் பூங்கா, திருவான்மியூர் பேருந்து நிலைய சந்திப்பு, கஸ்தூரிபாய் நகரில் உள்ள பூங்காக்கள், திருவான்மியூரில் இந்திரா

Read more

மரம் நடுவோம் இயற்கையை காப்போம்

இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது. குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம் இந்த வருடமே

Read more

ஸ்லோவாக்கியா பிரதமருக்கு தீவிர சிகிச்சை

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஸ்லோவாக்கியா பிரதமருக்கு தீவிர சிகிச்சை ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமராக ராபர்ட் பிகோ(59) பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தலைநகரில் இருந்து

Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் கணக்கு ஹேக்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Read more

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கைது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காசிம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காசிமிடம் 6 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு

Read more