மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது

கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு: திருவேற்காடு கூவம் கரையோர ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார்

Read more

விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  பூந்தமல்லி அருகே வீட்டில் அடைக்கப்பட்டிருந்த 18 நாய்களை மீட்டு

Read more

ராமநாதபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 6 பேர் காயம்

பாம்பன் முருகன் கோயில் பகுதியில் நாய்கள் கடித்து 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாய்கள் கடித்ததில் 2 வயது சிறுவன் உட்பட 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில்

Read more

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு

Read more

தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 22% குறைவாக பதிவு

 தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 22 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று

Read more

பிரியங்கா காந்தியின் அறச் சீற்றம்

என்னது…? மோடியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’கா? ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ ரேஷன்வழங்கும் ஒன்றிய அரசின் கொள்கையைமோடியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’என்று கூறிய பத்திரிகையாளரைலெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்பிரியங்கா காந்தி.

Read more

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம்

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 5 கி.மீ. நீள வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகினற்னர். நேற்று ஒரே

Read more

உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு பெயர்ந்து விழுந்த நூறாண்டு புளியமரம்: கனகம்மாசத்திரம் அருகே இன்று காலை சாலையோரத்தில் இருந்த நூறாண்டு பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு பெயர்ந்து சாலையில்

Read more

போர்க்களமாக மாறிய தைவான் நாடாளுமன்றம்

போர்க்களமாக மாறிய தைவான் நாடாளுமன்றம்.. அடிதடியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்; சட்ட மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு தைவானில் புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக

Read more

இந்திய தூதரக, இஸ்ரேல் அரசு அதிகாரிகள் அஞ்சலி

காசாவில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்ட ஐநா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் 7

Read more