Month: May 2024

கோவை மாநகராட்சியில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் இருந்தால் துண்டிக்கப்படும் என கோவை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்...
நடுவானில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் 167 பயணிகளுடன் விமானம் திருச்சியில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் இயந்திரக்...
குற்றால அருவிகளில் முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கையை தெரிவிக்கும் அமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை “பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை தயார் செய்து வருகிறோம்”...
மதுரை கரும்பாறை முத்தையா கோயில் திருவிழாவில் 10,000க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட கிடா விருந்து 90 கிடாக்கள், 2,000 கிலோ...
தென்மேற்கு வங்கக் கடலில் 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை...
நீலகிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மழை பெய்து வருகிறது. நீலகிரியில் மழை பெய்ய தொடங்கியதால்...
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரிடம் சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி ரூ. 13,000 பணம் பறிக்கப்பட்டது. லியோதுரை, சீனிவாசன், தமிழன் முகமது...
மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு...
திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை தரிசனம் செய்து திரும்பிய 750...