பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்றும் (மே 22), நாளையும் (மே 23) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம்,...
Month: May 2024
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு அளித்துள்ளார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கங்காபூர்வாலா நாளையுடன் ஓய்வுபெறுகிறார்....
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் விழுகிறது.கொடைக்கானல் சாலையில் டம்டம் பாறை...
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகே நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்டவை அடங்கிய 5 மாடி...
தேனி அருகே வீரபாண்டி முல்லையாற்றில் நீர்வரத்து குறைந்த போதும் பொதுமக்கள், பயணிகள் குளிப்பதற்கு குவிந்து வருகின்றனர்.தேனி அருகே உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி...
துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்துக் கொண்டிருந்த போது கிணற்றுக்குள்ள தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார். துறையூர் அருகேயுள்ள பகளவாடி...
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை செல்லூர் ராஜு பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து என அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். அரசியல்...
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா் தம் சார்ந்தோர்கள், 2023-24ம் கல்வியாண்டிற்கு தங்களது...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில்...
திருச்சியில் கடந்த 15 நாட்களாக 7வயது முதல் 30 வரையிலானவர்களுக்கு ஆர்டிலெரி பாக்ஸிங் அகாடமி சார்பில் கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்...
