பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சி சேமுண்டி பகுதியில் சிறுத்தை வீட்டுக்குள் புகுந்தது. சின்ன

Read more

அதிமுக கண்டனம்

அரசியல் லாபத்துக்காக ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் அண்ணாமலை: ஜெயலலிதாவை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அண்ணாமலை அவதூறு பரப்புவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

Read more

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு:  திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் இன்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர்

Read more

கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பேட்டி

சிலந்தியாற்றில் கட்டப்படுவது தடுப்பணை அல்ல: சிலந்தியாற்றில் கட்டப்படுவது தடுப்பணை அல்ல, அப்பகுதியிலுள்ள ஆதிவாசிகள் குடும்பத்தினருக்கான குடிநீர் திட்டம்தான் செயல்படுத்தப்படுகிறது என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி

Read more

காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து

காப்பீட்டு தொகையை வழங்குவதை தவிர்க்கும் வகையில் காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற நிபந்தனை விதித்ததற்கு ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. காப்பீடு தொகை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் சென்னை

Read more

கோயில் திருவிழாக்களில் பாகுபாடு காட்டக் கூடாது: 

ஐகோர்ட் கிளை கருத்து கோயில் திருவிழாக்களில் கிராம மக்களிடையே எந்த பாகுபாடும் காட்டக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. விருதுநகர் அருகே கோயில்

Read more

மோடி தங்கிய ஹோட்டலுக்கு ரூ.80 லட்சம் பாக்கி

மோடி தங்கிய ஹோட்டலுக்கு ரூ.80 லட்சம் பாக்கி; ஓராண்டாக செலுத்தவில்லை என புகார்! கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரபல ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியதற்கான கட்டணத்தில் ரூ.80

Read more

போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் தவறு செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  கடமையில் தவறு செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Read more

குமரியில் தொடர் மழை: வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு செல்லும் சுமார் 1.5 கி.மீ. சாலை மழைநீரில் மூழ்கியுள்ளதால்

Read more

தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில்கள் 5 மணிநேரம் நிறுத்தம்

ஆந்திராவில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், பூரிட்டிபெண்டாவில் பசுமை

Read more