Day: May 31, 2024

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் மண்டல பொது மேலாளராக மாரியப்பன் பணியாற்றி வந்தார். இவர் இன்றுடன் பணி ஓய்வு பெற இருந்தார்....
சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், தற்காலிக விலங்கு பாதுகாவலர்களாக நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை சேர்ந்த தமிழ்ச்செல்வன்...
கர்நாடக மாநிலத்தில் பாலியல் புகாரில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கி இருந்த ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு படை போலீசார்...
மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2004 முதல் 2014...
தமிழகத்தில் வரும் 4ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று மாவட்ட தேர்தல்...