கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்.

திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் செல்வராணி, உதவியாளர் ராகுல் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.