கரையை கடந்த ரீமால் புயல்

வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே கரையை கடந்த ரீமால் புயல்

இரவு 10.30 முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக கரையை கடந்தது – வானிலை ஆய்வு மையம்

புயல் கரையை கடந்த போது மணிக்கு 110 – 120 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோமீட்டர் வேகத்திலும் வீசிய சூறைக்காற்று

ரீமால் புயலின் தாக்கத்தால் மேற்குவங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் – சாலைகளில் முறிந்து விழுந்த மரங்கள்

சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தீவிரப்படுத்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

Leave a Reply

Your email address will not be published.