மே 31-இல் தென்மேற்குப் பருவமழை துவக்கம்?
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பருவமழைப் பொழியக் கூடும் எனவும் கணிப்பு
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பருவமழைப் பொழியக் கூடும் எனவும் கணிப்பு